ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்)
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
இந்தத் திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
ஓய்வூதியம் பெற தகுதியான ஊழியரின் பணிக்காலத்தின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.
குறைந்தபட்சம் 10 வருட பனிக்காலம் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் கிடைக்கும்.
குடும்ப ஓய்வூதியமாக ஓய்வூதியத்தில் 60% ஊழியரின் கணவன்/மனைவிக்கு கிடைக்கும்.
அனைத்து ஓய்வூதியத் திட்டங்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும்.
ஓய்வு பெறும் போது மொத்தமாக ஒரு தொகையும் கிடைக்கப் பெறும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்