Home > latest news > BREAKING -விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு BREAKING -விஷ சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு tamilan June 27, 2024 0 கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரிப்பு கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 6 பெண்கள் உட்பட 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். TAGS latest news news News Alert < OLDER Loading... NEWER > Loading... You Might Like These Posts Loading... 0 Comments
0 Comments