Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN JOBS NEWS: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசு வேலை:

தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம்('SAKHI-ONE STOP CENTRE) வழக்குப்பணியாளர்-2(Case Worker) பாதுகாவலர்- 2(Security) மற்றும் பல்நோக்கு உதவியாளர் 1(Multipurposer) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன .


1. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியகடைசிநாள்: 31.01.2024

2. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டியஇடம்:
முதல் தளம், பி பிளாக், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம்.

3. வழக்குபணியாளர்-2(Case Worker) (24X7) காலி பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம்:

தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம்:
பட்டப்படிப்பு(Master's of Social Work, Counselling Psycology or Development Management).உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
 2வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம் .

4. பாதுகாவலர்-2(Security) (24X7) காலி பணியிடத்திற்கு தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம் :
1.10வது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
2.உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
3.2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் அல்லது ஆண் பணியாளராக இருத்தல் அவசியம்.
4. உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.FULL DETAILS CLICK HERE

Post a Comment

0 Comments